இன்று உலக வன(கானக) நாள் (21-03-2012), காடுகள் பற்றிய அக்கறையும்,
விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில்
உருவாக்கப்பட்ட நாள்.காட்டை பற்றி சிந்தித்தால் நாட்டின் நலன் கூடும்.
காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.
காடு உயர நாடு உயரும்,
நாடு உயர மக்கள் வாழ்வு உயரும்,
மக்கள் வாழ்வு உயர மகிழ்ச்சி உயரும்,
மகிழ்ச்சி உயர ஒற்றுமை உயரும்,
ஒற்றுமை உயர்ந்தால் உலகம் உயரும்.
காடு நம் பழைய வீடு,உயிரினங்களின் வாழ்விடம்.
காடு உயர நாடு உயரும்,
நாடு உயர மக்கள் வாழ்வு உயரும்,
மக்கள் வாழ்வு உயர மகிழ்ச்சி உயரும்,
மகிழ்ச்சி உயர ஒற்றுமை உயரும்,
ஒற்றுமை உயர்ந்தால் உலகம் உயரும்.
No comments
Welcomes you to Nature for Future - A.M.AMSA